புதிதாகக் கற்பது ஏன் மகிழ்ச்சியைத் தருகிறது?ஆன்மிக நரம்பியல் விளக்கம்

நாம் புதிதாக ஏதாவது ஒன்றைக் கற்கும் போது, மூளையில் “Dopamine” எனப்படும் ரசாயனம் மெதுவாக உயர்கிறது.இது ஒரு இனிய மகிழ்ச்சியையும் ஆழ்ந்த ஆர்வத்தையும் நம்முள் எழுப்புகிறது. அந்த ரசாயன அலைதான், “இன்னும் கொஞ்சம் கற்றுக்கொள்ளலாமே!” என்ற உந்துதலை நமக்குள் உயிர்ப்பித்து,அதே போன்ற பல விடயங்களை மீண்டும் மீண்டும் கற்கத் தூண்டும் ஒரு இயற்கையான ஊக்கத்தை நமக்கு அளிக்கிறது. சிலர் போதை ஏறியது போல் ஆழ்ந்த கல்வித் தேடல்களிலும், ஆராய்ச்சிகளிலும், அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் முழுமையாக மூழ்குவதற்கு, இந்த ரசாயன […]

புதிதாகக் கற்பது ஏன் மகிழ்ச்சியைத் தருகிறது?ஆன்மிக நரம்பியல் விளக்கம் Read More »